PACL: மறுபடியும் வரத் துவங்கிய பிஏசிஎல் பணம்

PACL பணத்தை மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க துவங்கி உள்ளது Sebi. சமீபத்தில் PACL பதிவில் செய்த தவறுகளை திருத்துவதற்காக சிபி வாய்ப்புகளை அளித்து. அதன் பிறகு இணையத்தளமானது முடக்கப்பட்டது.

இருப்பினும் தவறுகளை திருத்தி மருமுறை பதிவு செய்த நபர்களுக்கான தொகையை தற்போது சிபி வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தொகையானது 10 ஆயிரத்திற்கும் கீழ் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

pacl money
pacl money

பொதுவாக சிபி ஆரம்பத்தில் பல குழப்பங்களை கொடுத்திருந்தாலும், மக்கள் பதிவு செய்வதற்கு நீண்ட காலம் அவகாசம் அளித்தது. அந்த சூழலில் பதிவு செய்த நபர்கள் நிறைய தவறுகளை செய்ய நேரிட்டது. உதாரணமாக பெயர் பிரச்சினை விலாச பிரச்சினை என்று தொடர்ந்து பிரச்சனைகளில் இருந்து வந்தது.

அந்த தவறுகளை திருத்துவதற்காக சிபி வாய்ப்புகளை வழங்கியது. அந்த தவறுகள் இருப்பதால் தங்களால் மக்களின் பணத்தை அவர்களது வங்கிக் கணக்கு வரவு வைக்க முடியவில்லை என்றும் சிபி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: இணையதளத்தை முடக்கிய பிறகு புதிதாக வந்த முதல் வாய்ப்பு

sebi pacl refund new update
sebi pacl refund new update

இந்த சூழ்நிலையில் தவறுகளை திருத்தி மறுமுறை பதிவு செய்தவர்களுக்கு பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்க தொடங்கப்பட்டது. இருப்பினும் அதுவும் சில காலத்திற்குப் பிறகு முடக்கப்பட்டது.

இந்த சூழலில், பிறகு தற்போது Sebi-யின் இணையதளம் நிரந்தரமாக மூடப்பட்டு அதில் பதிவு செய்யும்போது உருவாக்கப்பட்ட கடவுச்சொல் அதாவது [பாஸ்வேர்ட்] மறந்து இருந்தால் அதை மறுபடியும் மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு மட்டுமே சிபி தற்போது வழங்கி இருக்கிறது.

Forgot Password tamil
Forgot Password tamil

Sebi-யின் முக்கியமான இணையதளம் முடக்கப்பட்ட இருக்கிறது. அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது விரைவில் மக்களின் பயன்பாட்டிற்காக அந்த இணையதளம் வரும் என்றும் சிபி தகவலை தெரிவித்து.

இருந்த போதிலும் மக்கள் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்காமல் நிறுத்தப்பட்டு இருப்பது மக்களுக்கு மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

pacl land is allotted yes or no
pacl land is allotted yes or no

இந்த சூழ்நிலையில் மக்கள் சந்தோஷப்படும் வகையில் சிபி மறுபடியும் பதிவுகளை திருத்தி மறுமுறை பதிவு செய்த நவர்களுக்கான தொகையை வழங்கி கொண்டிருக்கிறது என்ற தகவல் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பை அடைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நிறைய நபர்கள் அவர்களது வங்கிக் கணக்கை தற்போது சரி பார்த்து வருகின்றனர். மேலும் இதில் பணம் பெறப்பட்ட நபர்கள் மற்றவர்களுக்கும் இந்த தகவலை தெரியப்படுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டும் வருகின்றனர்.

1 thought on “PACL: மறுபடியும் வரத் துவங்கிய பிஏசிஎல் பணம்”

Leave a Comment