Lodha Committee investors of PACL: பிப்ரவரி 08, 2019 தேதியிட்ட பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்கான விண்ணப்பங்களை பிஏசிஎல் லிமிடெட் முதலீட்டாளர்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்க நீதிபதி (ஓய்வு) ஆர்.எம். லோதா குழு உத்தரவிட்டது விடுத்தது.
இதன்படி அனைவரும் பதிவுசெய்தனர் தற்போது இதுசம்மந்தமாக நீதிபதி (ஓய்வு) ஆர்.எம். லோதா குழு ஒரு அறிக்கை விளியிட்டுள்ளது.
அமைப்பு கூறிய விளக்கங்களை பார்ப்போம்:
அந்த அறிக்கையில் அமைப்பு கூறும்போது, பிப்ரவரி 08, 2019 தேதியிட்ட பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்கான விண்ணப்பங்களை பிஏசிஎல் லிமிடெட் முதலீட்டாளர்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்க நீதிபதி (ஓய்வு) ஆர்.எம். லோதா குழு அழைப்பு விடுத்தது.
இந்த குழு முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை ஒரு கட்டமாக, பெறப்பட்டது, அதோடு தற்போதைய விண்ணப்பங்களை ரூ. 10,000 / – வரை செயல்படுத்தப்பட்டு, தகுதியான விண்ணப்பங்களை தேர்ந்தெடுத்து பணம் செலுத்தப்பட்டுள்ளது.
pacl பாண்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு
இந்த முறையானது முதலீட்டாளர்கள் பதிவேற்றிய ஆவணங்கள் மற்றும் அவர்களின் விண்ணப்பங்கள் அதற்கேற்ப கணக்கிடப்பட்ட தொகை ஆகியவற்றை சரிபார்த்த பிறகு பணம் செலுத்தப்படுகிறது.
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
இந்தக் குழு அவ்வப்போது முதலீட்டாளர்களுக்கு ரூ. 10,000 / – மற்றும் அதற்கும் குறைவான விண்ணப்பங்கள் குறைபாடாகக் கண்டறிந்து.
மேலும் குறைபாடுகளைச் சரிசெய்ய ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது, இதனால் விண்ணப்பங்கள் செயலாக்கப்பட்டு பணம் வரவுவைக்கப்பட்டுவருகிறது.
இதற்க்கான கடைசி வாய்ப்பு மார்ச் 31, 2021 வரை வழங்கப்பட்டது. தற்போது, பதிவேற்றதில் உள்ள விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யும் வசதி கிடைக்கவில்லை என்றாலோ, அல்லது இது தொடர்பாக குழுவின் அடுத்த அறிவிப்புக்கு முதலீட்டாளர்கள் காத்திருக்கலாம்.
pacl சமீபத்திய செய்தி Lodha Committee investors of PACL
பிஏசிஎல் முதலீட்டாளர்கள் வழங்கிய பதிவுகளின்படி முதலீட்டாளர்கள் நிலம் ஒதுக்கப்பட்ட கேள்விக்கு “ஆம்” என்று சுட்டிக்காட்டிய ஆவணங்கள் (அ) விண்ணப்பங்கள் முதலீட்டாளருக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, பின்னர் அவை அனைத்தும் அமைப்பின் கருத்தில் கொள்ளப்படும்.
மேலும், பிஏசிஎல் சான்றிதழில் அதோடு ‘ஒத்திவைக்கப்பட்ட மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட’ வழக்குகளின் செயலாக்கமும் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை மார்ச் 31, 2021ம் தேதியோடு, தகுதி வாய்ந்த 12,70,849 விண்ணப்பங்களுக்கு (ரூ. 10,000 / – வரை உரிமைகோரல்களுடன்) ரூ. 438.34 கோடி வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதி (ஓய்வு) ஆர்.எம். லோதா குழு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.
வணக்கம் ஐயா பாலிசி போட்டு 20 வருடம் ஆகிறது என் அம்மா அப்பா பெயரில் பாலிசி இரண்டு லட்சம் போட்டார்கள் இன்று அவர்கள் தவறிவிட்டார் அந்த பணத்ைதை நா ன் எப்படி வாங்குவது நான் ஒரு ஏஜெண்டாக இருந்து மக்களிடம் இருந்து பணம் வாங்கி கட்டினேன் மொத்தம் 30 லட்சம் பாலிசிதாரர்களுகு பணம் கொடுக்கேவேண்டும் வெளியில்
தலைகாட்ட முடியவில்லை எங்களுக்கு ஏதாவது ஒரு வலி காட்டுங்கள்
இப்படிக்கு
PacL ஏெஜெண்ட்